நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செய்திகள்

நீரவ் மோடி அலுவலங்களில் சி.பி.ஐ ரெய்டு

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் நடைபெற்ற விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவு துறையினர் சோதனை நடத்தனர். தொடர்ந்து நிரவ் மோடியின் மனைவி அமி மோடி, நிரவ் மோடியின் சகோதரார் நிஷால் மோடி, அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் மேலாண்மை இயக்குனருமான மெஹுல் சோக்ஸி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Photo 1
1 / 11
Loading...
Updated On :15 பிப்ரவரி 2018, 3:58 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.