கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்
பொங்கல் திருநாளையொட்டி, மதுரை பாலமேட்டில், நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. முகப்பு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கு அடங்காத காளையின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசுகள், பட்டுபுடவைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.