
/
செய்திகள்
ஜி 20 உச்சி மாநாடு: உலக தலைவர்கள் இந்தியா வருகை - புகைப்படங்கள்
18ஆவது ஜி20 உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் தலைநகர் தில்லியில் இன்று தொடங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்தனர்.

1 / 20
சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு இன்றும் (செப். 9) நாளையும் (செப். 10) தலைநகர் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
Loading...
Updated On :9 செப்டம்பர் 2023, 12:24 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



