தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

கனமழை தொடர்ந்து பெய்து வருகிறதால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருகிறதால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது.
Updated on
கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு.
கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு.SALMAN
சுரங்கப்பாதையில்  தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.SALMAN
பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.SALMAN
பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் குறிப்பாக புதுதில்லியில் கொட்டி தீர்த்த கனமழை.
பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் குறிப்பாக புதுதில்லியில் கொட்டி தீர்த்த கனமழை.SALMAN
சாலையை மூழ்கடித்தபடி பாய்ந்த வெள்ளம்.
சாலையை மூழ்கடித்தபடி பாய்ந்த வெள்ளம்.
சாலையை கடக்கும் பெண்.
சாலையை கடக்கும் பெண்.
திடீர் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் பாதிப்பு.
திடீர் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் பாதிப்பு.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லுலம் நபர் ஒருவர்.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லுலம் நபர் ஒருவர்.Atul Yadav
சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.Atul Yadav
சாலைகளில் ஊர்ந்து செல்லும் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்.
சாலைகளில் ஊர்ந்து செல்லும் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்.Atul Yadav
சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.Atul Yadav
கொட்டும் மழை மத்தியிலும் சாலையை கடக்கும் நபர் ஒருவர்.
கொட்டும் மழை மத்தியிலும் சாலையை கடக்கும் நபர் ஒருவர்.Atul Yadav
கொட்டும் மழையிலும், தில்லியில் செய்தித்தாள் விற்பனை செய்யும் முதியவர்.
கொட்டும் மழையிலும், தில்லியில் செய்தித்தாள் விற்பனை செய்யும் முதியவர்.Atul Yadav
படகிலிருந்து மழைநீரை அகற்றும் சிறுவர்கள்.
படகிலிருந்து மழைநீரை அகற்றும் சிறுவர்கள்.SALMAN
விடாமல் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
விடாமல் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.SALMAN
முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதால் சாலைகளில் ஊர்ந்து செல்லம் வாகனங்கள்.
முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதால் சாலைகளில் ஊர்ந்து செல்லம் வாகனங்கள்.SALMAN
பேருந்தில் ஏற மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பயணிகள்.
பேருந்தில் ஏற மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com