
/
அரசியல்
மத்திய அரசை கண்டித்து ஜெய்ப்பூரில் காங்கிரஸ் பேரணி - புகைப்படங்கள்
விலைவாசி உயர்வை எதிர்த்து சோனியா காந்தி தலைமையில் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாபெரும் காங்கிரஸ் பேரணி ஜெய்பூரில் நடைபெற்றது.

1 / 6
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய 'மெஹங்காய் ஹடாவோ' பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர்.
Loading...
Updated On :12 டிசம்பர் 2021, 4:29 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




