தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம்  - புகைப்படங்கள்

தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் கட்சிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடக்கும் போராட்டத்தில், மதிமுகவின் வைகோ, விசிக திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், திக வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் நடக்கும் போராட்டத்தில், மதிமுகவின் வைகோ, விசிக திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், திக வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Updated on
சென்னையில் நடக்கும் போராட்டத்தில், மதிமுகவின் வைகோ, விசிக திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், திக வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் நடக்கும் போராட்டத்தில், மதிமுகவின் வைகோ, விசிக திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், திக வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து ஆயிரம் விளக்கு மசூதி வரை அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் கைகோர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து ஆயிரம் விளக்கு மசூதி வரை அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் கைகோர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து ஆயிரம் விளக்கு மசூதி வரை அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் கைகோர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து ஆயிரம் விளக்கு மசூதி வரை அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் கைகோர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பிய கட்சி தலைவர்கள்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பிய கட்சி தலைவர்கள்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பிய கட்சி தலைவர்கள்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பிய கட்சி தலைவர்கள்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் 17 கட்சிகள், 44 இயக்கங்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் 17 கட்சிகள், 44 இயக்கங்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் 17 கட்சிகள், 44 இயக்கங்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் 17 கட்சிகள், 44 இயக்கங்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் கரம் கோர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் கரம் கோர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் கரம் கோர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் கரம் கோர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com