நாடு முழுவதும் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
தில்லியில் மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி.
தில்லியில் மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும் மல்யுத்த வீரர் அங்கித்தும் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
அகமதாபாத்தில் தூய்மை பணியை மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
குருகிராமில் உள்ள ரயில் நிலையத்தில் தூய்மை பணியை மேற்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மும்பையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'தூய்மையே சேவை' பிரசாரத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.