நல்லபாம்பு மற்றும் கட்டுவியன் - அறிகுறிகள்:-
* கடிபட்ட இடத்தில் வலி (சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம்).
* வீக்கம் ஏற்படும்.
* பார்வை மங்கும். கண் இமை சுருங்கும்.
* நாக்குத் தடிக்கும். பேச்சு குழறும். வாயில் எச்சில் வடியும்.
* மூச்சுத் திணறல் ஏற்படும். நினைவாற்றல் குறையும்.
* கட்டுவியன் கடித்தால் இந்த அறிகுறிகளுடன் வயிற்று வலியும்
இருக்கும்.
கண்ணாடி வியன் மற்றும் சுருட்டைப் பாம்பு - அறிகுறிகள்:-
*கடிபட்ட உடன் அதிக வலி.
* கடிபட்ட இடத்தில் வீக்கம் (கண்ணாடி வியன் கடித்தால் வீக்கம்
இல்லாமலும் இருக்கலாம்).
* கடிபட்ட இடம் நிறம் மாறும்.
* மூச்சுத் திணறல், வாந்தி, சோர்வு ஏற்படும்.
* உமிழ் நீர், வாந்தி, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
* சிறுநீரகம் பாதிக்கப்படும்.
* பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம்.
* எந்த பாம்பு கடித்தாலும் உடனடி சிகிச்சை அவசியம்.
* வலி நிவாரண மாத்திரைகளை உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடாதீர்கள். சிறுநீரகத்தில் பாதிப்பு ஆரம்பித்து செயலிழப்பு வரை செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தடுமாறும் மும்பை: ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் குமார்!

பொது சிவில் சட்டம் பழங்குடியினரைப் பாதிக்காது: அஸ்ஸாம் முதல்வர்!

மகளிர் உரிமைத் தொகை போலவே ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன்! - அமைச்சர் கீதா ஜீவன்

கான் சிட்டி படத்தில் இன்னும் எத்தனை கதாபாத்திரங்கள்?
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

