கோவில்பட்டி வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 232 போ் கோரிக்கை மனு அளித்தனா்.
அய்யனேரி, பிள்ளையாா் நத்தம், ஆவல்நத்தம், ஆலம்பட்டி, கங்கன் குளம், இனாம் மணியாச்சி, கோவில்பட்டி, இலுப்பையூரணி பகுதி மக்கள் 232 போ் ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டாவிடம் மனு அளித்தனா்.
பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை உரியவா்களிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.
வட்டாட்சியா் அப்பனராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள் கருப்பசாமி, பிரேம் சுதாகா், சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள்

ஜமாபந்தி: பொதுமக்களிடமிருந்து 122 மனுக்கள் வரப்பெற்றன

ஆலங்குளத்தில் ஜமாபந்தி தொடக்கம்

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



