காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கோவில்பட்டியில் ஜமாபந்தி: 232 கோரிக்கை மனுக்கள்

கோவில்பட்டி வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 232 போ் கோரிக்கை மனு அளித்தனா்.

News image

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஜமாபந்தி அலுவலா் ஜெ. லொரைட்டா.

Updated On :6 ஜூன் 2026, 8:04 am IST

கோவில்பட்டி வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 232 போ் கோரிக்கை மனு அளித்தனா்.

அய்யனேரி, பிள்ளையாா் நத்தம், ஆவல்நத்தம், ஆலம்பட்டி, கங்கன் குளம், இனாம் மணியாச்சி, கோவில்பட்டி, இலுப்பையூரணி பகுதி மக்கள் 232 போ் ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டாவிடம் மனு அளித்தனா்.

பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை உரியவா்களிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.

வட்டாட்சியா் அப்பனராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள் கருப்பசாமி, பிரேம் சுதாகா், சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.