தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவு

பீட்ரூட் தோலினை அரிந்து சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் தக்காளியையும் நறுக்கிச் சேர்த்து

News image
Updated On :3 மே 2019, 11:15 am IST

பீட்ரூட் பசுங்கலவை (சாலட்)

தேவையான பொருட்கள்
 
பீட்ரூட் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
எலுமிச்சம் பழம் -  2
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை : பீட்ரூட் தோலினை அரிந்து சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் தக்காளியையும் நறுக்கிச் சேர்த்து இதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை தோலோடு சேர்த்து அதனுடன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரவும்.

பயன்கள் : இதனை  சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். ரத்த குறைபாட்டினால் உண்டாகும் தலைவலி நீங்கும் மேலும் உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தையும் நீக்கும் ஆரோக்கியமான உணவு இது.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.