12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அத்திப்பழம் பற்றி 'இந்த' ஐந்து விஷயங்கள் தெரியுமா?

அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடல் எடை குறைக்க உதவுகிறது.

Published On :

உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? தினமும் இரண்டு அல்லது மூன்று உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடத் தொடங்குங்கள்.

அத்திப்பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். கால்ஷியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது. பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு கருவுறும் திறன் அதிகரிக்கும்.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்கிறது.

உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் சாப்பிடுவதே சிறந்தது. தினமும் மூன்று அல்லது நான்கு உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிட்டு வர, செரிமான மண்டலம் சீராகி,, மலச்சிக்கல் பிரச்னைகள் குணமாகும்.  

Story image

ஆனால் அதிகமான அளவில் இந்தப் பழத்தை சாப்பிட்டால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். உலர்ந்த அத்திப் பழத்தில் உள்ள சல்ஃபைட் உடல் நலத்துக்கு கெடுதலை விளைவிக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.