மத்திய அமைச்சர் வேணி பிரசாத் போதைப்பொருள்களை கடத்துகிறார் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் யாதவ் கூறிய புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க. கோரியுள்ளது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்திய அமைச்சர் வேணி பிரசாத் மீது மாநிலத்தின் மூத்த அமைச்சர் சிவ்பால் யாதவ் புகார்களை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் அரசியல் நாகரீகத்தை குழிதோண்டி புதைத்து விட்டன.
மகாத்மா காந்தி, ராம் மனோகர் லோகியா பெயரில் அரசியல் நடத்தும் இரு கட்சிகளும் இதன் மூலம் என்ன சாதிக்கப் போகின்றன? இரு கட்சியினரும் மாறி மாறி புகார்களை கூறி வருவது அரசியலுக்கே இழுக்
காகும். பயங்கரவாதிகளுடன் முலாயம் சிங் யாதவுக்கு தொடர்பு உள்ளது என்ற மத்திய அமைச்சர் வேணி பிரசாத்தின் புகார் தொடர்பாகவும் உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றார் பாதக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

