கொல்கத்தா பிரசிடென்ஸ் பல்கலைக்கழகத்தை சூறையாடியவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அதன் துணை வேந்தர் மாளவிகா சர்க்கார் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஆளுநர் எம்.கே. நாராயணன், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரசிடென்ஸி பல்கலைக்கழகம் மற்ற கல்வி நிறுவனங்களைப் போல் இல்லை. பல்கலைக்கழக
வளாகம் சூறையாடப்பட்டது அதிர்ச்சியை தருகிறது. சமூக விரோதிகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடிகளை ஏந்தி வந்தது தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதுவேன். பல்வேறு துறைகளையும் அவர்கள் சூறையாடி விட்டனர். மாணவ, மாணவியர் தாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காமல் போலீஸôர் வேடிக்கை பார்த்தனர். நடவடிக்கை எடுக்குமாறு கூறிய போது, எங்களுக்கு உத்தரவு இல்லை எனக்கூறி விட்டனர் என்றார் சர்க்கார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

