/
திருமலையில் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை பக்தர்கள் 16 மணிநேரம் காத்திருந்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை 40,513 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். தர்ம தரிசனத்திற்கு 16 மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு 5 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 மணிநேரமும் ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






