மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

குண்டுவெடிப்பில் 19 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் அரசுப் பள்ளியில் வகுப்பறையில் குண்டு வெடித்து 19 மாணவர்கள் காயமடைந்தனர்.

Updated On :2 ஜூலை 2013, 1:22 am IST

ஒடிசாவில் அரசுப் பள்ளியில் வகுப்பறையில் குண்டு வெடித்து 19 மாணவர்கள் காயமடைந்தனர்.

இம்மாநிலத்தின் கட்டாக் நகர் அருகே ஆயுத்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திங்கள்கிழமை காலை 9-ஆம் வகுப்பில், மாணவர்களின் வருகை குறித்து ஆசிரியர் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது வகுப்பறையில் திடீரென குண்டுவெடித்தது. இதில் 19 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.