கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை: உயிரிழப்பு 116 ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரு வாரங்களில் மாநிலத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On :12 ஜூலை 2013, 1:33 am IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரு வாரங்களில் மாநிலத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோண்டா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வீட்டு சுவர் இடிந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.

வெள்ளம் காரணமாக 10 மாவட்டங்கள் மோசமாக பாதிப்படைந்

துள்ளன.

வெள்ள நீர் கங்கை நதியில் அபாய அளவை ஒட்டியும், சாரதா மற்றும் காக்ரா நதிகளில் அபாய அளவைத் தாண்டியும் செல்வதாக மத்திய நீர் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.