தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ததுள்ளது.
அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது.
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடுவதை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சட்டம் எதுவுமில்லை என்று உச்ச நீதிமன்றம் குறைபட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளது. இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட தெளிவான கொள்கையை உருவாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உணவுப் பொருள்களில் ஹெல்த்தி, நேச்சுரல் என்ற சொற்கள்! உண்மையும் லேபிள்களும்!

தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

ஜூன் 19 வெளியீடாக இத்தனை திரைப்படங்களா?

எல்லைச் சாலைகள் நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


