கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தனி மாநிலம் கோரி அசாமில் வன்முறை: 2 பேர் சாவு

அசாம் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களை இணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிகழ்ந்த வன்முறையில் இருவர் உயிரிழந்தனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 2:55 am IST

அசாம் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களை இணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிகழ்ந்த வன்முறையில் இருவர் உயிரிழந்தனர்.

பெருமளவில் தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பு கோபுரம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் வன்முறையாளர்கள் அதை அலட்சியப்படுத்தினர். வன்முறையாளர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.