ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

திருப்பதியில் 2 -ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு வலுத்து வருவதைத் தொடர்ந்து திருப்பதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 11:25 pm

தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு வலுத்து வருவதைத் தொடர்ந்து திருப்பதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தனி தெலங்கானா அறிவிக்கப்பட்டதிலிருந்து திருப்பதியில் எதிர்க்கட்சியினரும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய இந்தப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இதனால் திருப்பதியிலிருந்து வெளியூர், வெளிமாநிலம் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. அதனால் திருமலைக்கு வந்த பக்தர்கள் திருமலையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.