ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கல்லூரிகளில் விருப்பப் பாடமாகிறது என்சிசி

கல்லூரிகளில் விருப்பப்பாடமாக தேசிய மாணவர் படை (என்சிசி) தொடர்பான பாடத்தை சேர்க்கும்படி பல்கலைக்கழகங்களை மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. இந்த தகவலை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் பி.எஸ்.பல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:30 pm

தினமணி

கல்லூரிகளில் விருப்பப்பாடமாக தேசிய மாணவர் படை (என்சிசி) தொடர்பான பாடத்தை சேர்க்கும்படி பல்கலைக்கழகங்களை மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. இந்த தகவலை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் பி.எஸ்.பல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்த உத்தேச திட்டம் பற்றி மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்திடம் விரைவில் எடுத்துச்செல்ல உள்ளதாகவும், அதன் பிறகு பல்கலை மானியக்குழு ஏற்பாடு செய்ய உள்ள துணை வேந்தர்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் பல்லா

தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.