கல்லூரிகளில் விருப்பப் பாடமாகிறது என்சிசி
கல்லூரிகளில் விருப்பப்பாடமாக தேசிய மாணவர் படை (என்சிசி) தொடர்பான பாடத்தை சேர்க்கும்படி பல்கலைக்கழகங்களை மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. இந்த தகவலை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் பி.எஸ்.பல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.









