தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குரூப் சி மற்றும் பி பதவிகளுக்கு இன்டர்வியூ நடத்த அரசு அனுமதி வேண்டும்

மத்திய அரசின் பணிக்கு தேர்வு செய்யப்பட்டும் பணியாளர்களுக்கு நேர்காணல் நடத்துவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :9 டிசம்பர் 2015, 9:38 am

மத்திய அரசின் பணிக்கு தேர்வு செய்யப்பட்டும் பணியாளர்களுக்கு நேர்காணல் நடத்துவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிக்கான குரூப் சி மற்றும் பி (அரசிதழ் பதிவில்லாத) பதவிகளுக்கு நேர்காணல் நடத்துவதில்லை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அறிவித்தது.

இந்நிலையில் ஒரு சில பதவிகளுக்கு கட்டாயம் நேர்காணல் நடத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை விரும்பினால், அதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதை தெரிவித்த அமைச்சர், நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது பணியாளர் தெரிவு முறையில் நம்பகதன்மையை அதிகரிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.