தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இருவர் ராஜஸ்தானில் கைது

இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :10 டிசம்பர் 2015, 5:34 am

இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்காக உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீனா (55) இலம்தீன்(55) ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய ராணுவ ரகசியங்களை செல்போன் மூலமாக பாகிஸ்தானுக்கு இவர்கள் தெரிவித்து வந்ததாகவும், இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சில நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட பிறகே கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.