ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் 5 பேர் மீது தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்..
தன்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான தகவல்களை அவர்கள் பரப்பி வருவதாகவும், தில்லி கிரிக்கெட் சங்கத்தில் தான் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தன் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் அருண் ஜேட்லி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருந்தபோது, அங்கு முறைகேடுகள் நடைபெற்றதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


