சேலம்: கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரவைத் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. நாகிகம்பட்டியில் நடைபெற்ற வாக்குப் பதிவு மையத்தில் மல்லிகரை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் தேர்தல் பாதுகாப்பு பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தார்,
அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கிருந்த சக பணியாளர்கள் உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்திருந்தனர்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Summary
Special Sub-Inspector of Police on Election Duty Dies Near Gangavalli
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்

தோ்தல் பணியில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ உடல் அரசு மரியாதையுடன் தகனம்

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

துணை ராணுவப் படையில் உதவி காவல் ஆய்வாளர் பணி: 20-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


