வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.58 கோடி மதிப்பிலான சிகெரட்டை கொச்சி துறைமுகத்தில் நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து இன்று வந்த ஒரு கண்டெய்னரிலிருந்து ரூ. 91 லட்சம் மதிப்பிலான சிகெரட்டுகளும், கடந்த வாரம் வந்த கண்டெய்னரிலிருந்து ரூ. 67 லட்சம் மதிப்பிலான சிகெரட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை ஆணையர் கே.என்.ராகவன் கூறினார்.
அந்த சிகெரட் அட்டைகள் எல்லாம் வீட்டு உபயோகப் பொருள்களின் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாவும், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

