உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இது குறித்து கருத்துக் கூறியுள்ள ஹரீஷ் ராவத், உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, இம்மாநில மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.