புது தில்லி
வன்முறை பாதித்த காஷ்மீர் மாநிலத்திலும், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான அசாம் மாநிலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இரு மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் வன்முறையைத் தவிர்த்து, பாதுகாப்புப் படை மற்றும் பொதுமக்கள் தரப்பில் உயிர்சேதம் இல்லாமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

குழந்தைகளை தமிழ் அன்பா்களாக உருவாக்க வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்!

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்

சித்திரைத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 5,000 மேற்பட்ட போலீஸாா்! ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

