சென்னையை திங்கள்கிழமை கடந்து சென்ற "வர்தா' புயல் படிப்படியாக நகர்ந்து சென்று கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதி கடக்கவுள்ளது.
இதுதொடர்பாக பனாஜியில் கோவா வானிலை மைய இயக்குநர் எம்.எல். சாஹு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழகத்தை திங்கள்கிழமை தாக்கிய "வர்தா' புயல், கர்நாடகத்தை செவ்வாய்க்கிழமை (டிச.13) வந்தடையும். பிறகு, கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதியன்று "வார்தா' புயல் கடக்கும்.
இதன் காரணமாக, கோவாவில் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றார் எம்.எல். சாஹு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

15.3.1976: கூடிய சீக்கிரம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் சப்ளை: ஆந்திர முதல்வர் உறுதி

தோ்தல் நடத்தை விதி: கடலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ரயில் பயணத்தில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழா நிறைவு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

