புது தில்லி: வங்கதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
வங்கதேசத்தில் ரம்ஜான் தொழுகைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட முட்டாள்தனமான இந்த தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியான சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது. இந்த தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு வார காலத்தில் வங்கதேசத்தில் நடைபெறும் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் இது. தாக்குதலில் உயிரிழந்த ஆன்மாக்கள் இறைவனடி சேர பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் 78.99 சதவீத வாக்குப்பதிவு!

திருச்செந்தூா் தொகுதியில் அமைதியாக நடைபெற்ற வாக்குப் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88.55 % வாக்குப்பதிவு

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


