மலிகான்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இம்ரான் படுக் இன்று அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2002-ம் ஆண்டு மெல்கானில் ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான இம்ரான் படுக்கை அகமதாபாத் குற்றவியல் போலீசார் கைது செய்தனர்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த பரூக் பானா என்பவரை மும்பையில் கடந்த மே 18-ல் போலீசார் கைது செய்தனர்.
கதிர் அப்துல் கானி மற்றும் ஹுசைன் சுலைமான் மோகன் ஆகிய மேலும் இரண்டு குற்றவாளிகளை கடந்த ஆண்டு கைது செய்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இம்ரான் படுக் இன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டியில் 90.97 சதவீதம் வாக்குப் பதிவு

ராசிபுரத்தில் விறுவிறு வாக்குப்பதிவு

102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா

அரக்கோணம், சோளிங்கரில் வாக்களித்த வேட்பாளா்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


