மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் மீட்பு: சுஷ்மா சுவராஜ்

கடந்த மாதம் காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 ஜூலை 2016, 5:30 am

புது தில்லி: கடந்த மாதம் காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

காபூலில் உள்ள சர்வதேச அறக்கட்டளை ஒன்றில் மூத்த தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றி வந்தார் இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா (40). இவர் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி கடத்தப்பட்டார்.

இந்த நிலையில், ஜூடித் டிசோஸா பத்திரமாக மீட்கப்பட்டதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஜூடித் டிசோஸாவை மீட்க உதவிய ஆப்கான் அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.