புது தில்லி: தில்லி போக்குவரத்துறை அமைச்சர் கோபால் ராய் உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவருக்கு பதிலாக, அந்த பதவிக்கு பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
ராய் உடல்நலத்தை காரணம் காட்டி பதவி விலகியதை ஆத் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு, பிரீமியம் பேருந்து சேவை திட்டத்தில் ஊழல் நிருபணம் ஆனால் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாக ராய் பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

