கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தாணே சிறைச்சாலை, மனநல மருத்துவமனையில் யோகா தினம்

சர்வதேச 2வது யோகா தினத்தை முன்னிட்டு தாணே மத்திய சிறையில் உள்ள 700 சிறைக் கைதிகள் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

Updated On :21 ஜூன் 2016, 9:20 am

தாணே: சர்வதேச 2வது யோகா தினத்தை முன்னிட்டு தாணே மத்திய சிறையில் உள்ள 700 சிறைக் கைதிகள் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

அதே போல, தானே மனநல மருத்துவமனையில் உள்ள 100 நோயாளிகளும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆசனங்களை செய்து பயிற்சி எடுத்தனர்.

இதில் பல நோயாளிகள், தாங்கள் தொடர்ந்து யோகா செய்து வருவதால் பெற்ற பலன்கள் குறித்தும் உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.