இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.
இந்திய ரயில்வேயின் மத்திய மண்டலம் சார்பில் நிர்வாக மேலாண்மைக்காக ரயில்வே துறைகளுக்கு இடையேயான தகவல்களை பறிமாரி கொள்ளும் வகையில் ஒரு இணையதளம் உள்ளது.
இந்த இணையதளத்துக்குள் புகுந்த அல்-கொய்தா தீவிரவாதிகள், அதை சிறிது நேரம் முடக்கினர். அவர்கள் `உங்கள் பெருங்கடலில் ஏன் ஒரு புயலும் இல்லை? மௌலானா அஸீம் உமரிடமிருந்து இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு செய்தி' என்ற வாசகத்தை அவர்கள் பதிவேற்றம் செய்தனர். மேலும், 11 பக்கங்கள் கொண்ட ஒர் அறிக்கையையும் இணைத்திருந்தனர்.
உத்ர பிரதேசத்தைச் சேர்ந்த மௌலானா அஸீம் உமர் அல்-கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


