பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று கொண்டாடப்படுப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய, அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா அறிவித்திருந்தார்.
அதன்படி பாஜக தொண்டர்கள் பெங்களூரில் உள்ள டவுன் ஹாலில் போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற எடியூரப்பா தொண்டர்களுடன் இணைந்து திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக சார்பில் இந்த போராட்டத்தின் மூலம் நாங்கள் முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை மட்டும்தான் எதிர்க்கிறோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல் கர்நாடக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய 48 பாஜக தலைவர்கள் கைது செய்ப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


