வங்கிகளில் மை வைப்பது ஒரு கண் துடைப்பு வேலை: வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம்
வங்கிகளில் அடிக்கடி பணம் எடுப்பதை தடுக்கும் பொருட்டு வங்கிகளில் பணம் எடுப்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்புதான் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம்...









