பஞ்சாப் சிறையை தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதிகள்: இயக்கத் தலைவரை மீட்டு சென்றனர்!
பஞ்சாப் மாநிலம் நபாவில் உள்ள மத்திய சிறையில் ஆயுதம் தாங்கிய குமபல் ஒன்று அதிரடி தாக்குதல் நடத்தி, சிறை வைக்கப்பட்டுள்ள காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டுவை மீட்டு சென்றனர்.









