‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

விஜயதசமி: குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து!

நாடெங்கும் இன்று விஜயதசமி  (தசரா) கொண்டாடப்படுவதால் அதை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

News image
Updated On :11 அக்டோபர் 2016, 12:12 pm IST

நாடெங்கும் இன்று விஜயதசமி  (தசரா) கொண்டாடபடுவதால் அதை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய டிவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ள  செய்தியில், ' மகிழ்ச்சி பொங்கும் இந்த தசரா நன்னாளில், என்னுடைய சக இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில்  வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'  என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்து செய்தியில், ' அனைவருக்கு விஜயதசமி வாழ்த்துக்கள்' என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனனுடைய டிவிட்டர்  பக்கத்தில், ' அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ' என்று பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.