கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காவிரி நீர் விவகாரம்: மாண்டியாவில் வழக்குரைஞர்கள் போராட்டம்

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 7:48 am

Debjani Dutta

மாண்டியா: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்ததையடுத்து இரு மாநிலங்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகின்றது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரு மாநில எல்லையான சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாண்டியாவில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.