‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வங்கதேசத்தில் நீர் கொதிகலன் வெடித்து விபத்து: 12 பேர் பலி

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் நீர் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :10 செப்டம்பர் 2016, 5:15 am

ஐஏஎன்எஸ்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் நீர் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது.

காசிபூர் பகுதியில் உள்ள டேம்பகோ தொழிற்சாலையில் இன்று காலை 6 மணியளவில் திடீரென நீர் கொதிகலன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 24 பேரில் 12 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.