கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டியிட்ட பனாஜி சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வெற்றி பெற்றுள்ளார்.
கோவா மாநிலத்தின் பனாஜி, வல்போய் ஆகிய தொகுதிகளில் கடந்த வாரம் 23-ஆம் தேதி சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரீஷ் சோதங்கரையும், கோவா சுரக்ஷா மஞ்ச் கட்சி வேட்பாளர் ஆனந்த் ஷிரோத்கரையும் எதிர்த்து மனோகர் பாரிக்கர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பனாஜி நகர கேளிக்கை மன்ற வளாகத்தில் இன்று திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் 2 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிரீஷ் சோதங்கரை 4803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் மனோகர் பாரிக்கர்.
பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தனது மக்களவை உறுப்பினர் பதவியை அடுத்த வாரத்தில் ராஜிநாமா செய்யவுள்ளதாக மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


