பெங்களூர் சிசிடிவி செய்தியை பார்த்து நாடகமாடிய ஜோடி; ஆதாரத்தை அளித்து தானே சிக்கிக் கொண்ட நபர்
பெங்களூர் சிசிடிவி கேமராவில் வெளியான பாலியல் துன்புறுத்தல் விடியோ செய்தியைப் பார்த்து ஒரு காதல் ஜோடி அதே போல நாடகமாடி மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








