டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீனாவுடனான எல்லை பிரச்னையில் மோடி மௌனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்திய பிரதமர் எதுவும் பேசாமல் மௌனமாய் இருப்பது  ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:22 pm

DIN


காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்திய பிரதமர் எதுவும் பேசாமல் மௌனமாய் இருப்பது  ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, சீனாவுடனான எல்லை பிரச்னையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன் பூட்டான் அருகே டோக்லாம் பகுதியில் நெடுநாட்களாக நிலவும் பதற்றத்திற்கு தீர்வு கண்டு இந்திய மக்களிடையே இருக்கும் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.