மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள்: பிரகாஷ் ஜாவடேகர்

நீட் தேர்வின்போது நாடு முழுவதும் ஒரே விதமான கேள்வித்தாள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :23 ஜூலை 2017, 9:54 am

DIN

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை நடத்தப்படுகிறது. இந்த தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த மே 7–ந் தேதி நடத்தப்பட்டது. 

இந்தத் தேர்வில் 10 மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் இருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மொழி கேள்வித்தாள்கள் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்னர். 

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் மாணவர்கள் முறையிட்டனர். இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
விளக்கம் கேட்டது. 

இதையடுத்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு முறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் முறை கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.