லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி இந்தியாவிற்குள் ஊடுருவல்: புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஹசியா அனன் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.









