ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்தியா 30 ஓவர்களில் 163/1: ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை

பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புடன் 163 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:40 pm

DIN

பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புடன் 163 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி.

ஐ.சி.சி. சாம்பியன் கோப்பைக்கான போட்டி இந்தியா பாகிஸ்தான் இடையே இங்கிலாந்தில் உள்ள எட்க்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ரோகித் சர்மாவும், சிக்கர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக கலம் இரங்கினர். 

Story image

மழை காரணமாக 9.5 ஓவரில் இந்திய அணி 46/0 என்ற முடிவில் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் 68 ரன்களுடன் தவான் ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கலம் இரங்கியுள்ளார். இதுவரை 30 ஓவர்கள் முடிவில் 163/1 என்ற நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.