புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தெலங்கானாவில் 8 மாடி கட்டடத்தில் தீ: 30 பேர் தீயில் சிக்கினர்

தெலங்கானாவில் உள்ள 8 மாடி கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 பேர் சிக்கி இருப்பதாக தகவல்

News image

file photo

Updated On :14 ஜூன் 2017, 5:13 am

DIN

ஹைதராபாத்:  தெலங்கானாவில் உள்ள 8 மாடி கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கான மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 8 மாடிகள் கட்டடத்தின் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் இதுவரை எந்த சேதம் விவரமும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.