வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மணிப்பூர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

மணிப்பூரில் இன்று காலை 4.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2017, 3:12 am

DIN

இம்பால்: மணிப்பூரில் இன்று காலை 4.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

வட கிழக்கு மாநிலத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தை தாக்கியது.

ஜூன் 1 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் செனாபட்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.