ஜிஎஸ்டி முறையில் உரங்களுக்கு அதிக வரி: மக்களவையில் அதிமுக கவலை
மத்திய அரசு அமல்படுத்த உத்தேசித்துள்ள சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையில் விவசாய உரங்கள் மீதான வரி விகிதம் அதிகமாக இருக்கும் என்று மக்களவையில் அதிமுக புதன்கிழமை கவலை தெரிவித்தது.







